Google Pixel- the new future of Google

The new Google Pixel is a phone we really want to love, but we've not fallen head over heels for it just yet. The design and price are questionable – but there's an awful lot of potential under the hood.

28 June, 2010

புகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்

உங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா? அப்படியானால் மேலே படியுங்கள்இதனை செய்வதற்கு நமக்கு LockImage என்ற software தேவைப்படும். இந்த software ஆனது சரியான password ஐ கொடுக்காமல் திறக்கவோ பார்க்கவோ விடமாட்டாது.LockImage என்பது freeware எனப்படும் இலவச software வகையைச்சேர்ந்தது. ஒரு படத்தை lock பண்ணுவதற்கு தேவையான படத்தை இந்த software இனூடாக...

21 June, 2010

பேஸ்புக்கில் உங்கள் போட்டோக்களுக்கு கொமன்ட் போடும்போது வரும் நோடிபிகேஷன்னை நிறுத்த

பேஸ்புக்கில் இணைக்கப்பட்ட போட்டக்களுக்கு நண்பர்கள் பெருவாரியாக கொமன்ட் இடும்போது, அது தொடர்பான நோட்டிபிகேஷன் அதிகமாக இருப்பதால் உங்களை எரிச்சல் அடையச்செய்யக்கூடும். அதிலும் வேறு யாரோ உங்களை தன்னுடைய போட்டோவில் டேக் செய்ய வரும் நோட்டிபிகேஷன்கள் இன்னும் எரிச்சல் ஊட்டுபவை. இந்த நோட்டிபிகேஷன்களை எப்படி நிறுத்துவது என்று பார்ப்போம்.1. உங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு லொகின் செய்யுங்கள் 2. Account --> Account Setting இல் Notification என்ற டப் ஐ தெரிவுசெய்யவும்....

15 June, 2010

க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள்

"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்" ஆனாலும்.....மனிதர்கள் பெரும்பாலும்சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்நீங்கள் நேர்மையாகவும்வெளிப்படையாகவும் இருந்தால்,மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்ஆனாலும் நேர்மையாகவும்வெளிப்படையாகவும்...

09 June, 2010

மனிதம் மிளிர்கிறது

அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ளசிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒருசிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்கமுடியாத பேச்சாக அமைந்தது..அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார்இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்றுஎப்படிச் சொல்ல முடியும்?...